08-15-2005, 03:12 PM
என்ன ப்ரியசகி.. ஏற்கனவே சனங்களின்ர கடி தாங்கமுடியல இதற்கு ஒரு தீர்வு காண இங்க போட்டா உங்கட கடி அதைவிட.
என்ன பண்ண என்று தெரியவில்லை. கருத்து நான் எழுதினா என்ன விடட்டா என்ன அதிகரிச்சிட்டு போகுது. கருத்து எழுதிநிறைக்கிறாங்க முகநயங்கள் போடுறாங்க என்று பலபேர் சிரமப்படுறாங்க போல கிடக்கு. நான் என்ன பண்ணட்டும் எழுதாமல் கருத்துக்களை பாத்திட்டு போகவா இல்லை எழுதின கருத்துக்களை அழிக்கவா என்று தெரியவில்லை.? அதிக கருத்து எழுதிறதும் இடைஞ்சலைக்கொடுக்குது போல கிடக்கு. என்ன பண்ண ஒரு வழி சொல்லுங்களேன். :?
ப்பரியசகி ஏற்கனவெ நீங்கள் கனநாள் எழுதிறியள் என்று ஒரு சந்தேகம் ஒருசிலருக்கு. கன்போர்ம் பண்ணீடாதீங்க.
என்ன பண்ண என்று தெரியவில்லை. கருத்து நான் எழுதினா என்ன விடட்டா என்ன அதிகரிச்சிட்டு போகுது. கருத்து எழுதிநிறைக்கிறாங்க முகநயங்கள் போடுறாங்க என்று பலபேர் சிரமப்படுறாங்க போல கிடக்கு. நான் என்ன பண்ணட்டும் எழுதாமல் கருத்துக்களை பாத்திட்டு போகவா இல்லை எழுதின கருத்துக்களை அழிக்கவா என்று தெரியவில்லை.? அதிக கருத்து எழுதிறதும் இடைஞ்சலைக்கொடுக்குது போல கிடக்கு. என்ன பண்ண ஒரு வழி சொல்லுங்களேன். :?
ப்பரியசகி ஏற்கனவெ நீங்கள் கனநாள் எழுதிறியள் என்று ஒரு சந்தேகம் ஒருசிலருக்கு. கன்போர்ம் பண்ணீடாதீங்க.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

