08-14-2005, 11:33 PM
ஒருவன் வீட்டில் பொதி சுமப்பதற்கு கழுதை ஒன்றையும் வீட்டைக் காப்பதற்கு நாயொன்றையும் வளர்த்து வந்தான். ஒரு நாள் இரவு அவ்வீட்டிற்கு கள்வன் வந்தான். நாய் குரைக்காமல் இருந்ததைப்பார்த்த கழுதை தான் கத்தத் தொடங்கியது. அக்கிராமத்தில் கழுதை இரவில் கத்துவது கெட்டசகுனமாக கருதப்பட்டது.
காலையில் களவு போனதை கண்டவன் கழுதை கத்திபடியால்தான் களவு போனதாக கருதி கழுதையை வீட்டைவிட்டு துரத்தினான்.
நீதி: உனது வேலையை மட்டும் செய் அடுத்தவர் வேலையை செய்யாதே
காலையில் களவு போனதை கண்டவன் கழுதை கத்திபடியால்தான் களவு போனதாக கருதி கழுதையை வீட்டைவிட்டு துரத்தினான்.
நீதி: உனது வேலையை மட்டும் செய் அடுத்தவர் வேலையை செய்யாதே

