08-14-2005, 08:02 PM
சந்திரிக்கா புலிகள்தான் செய்தார்கள் என்று இன்றிரவு ரூபவாஹினியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது சொல்லியுள்ளார். அத்துடன் புலிகளைப் பலமாகச் சாடியுள்ளார். கொலையாளிகளையும் புலிகளின் உளவாளிகளையும் பிடிக்கத்தான் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தியுள்ளதாகச் சொல்லியுள்ளார். நிலைமைகள் போகும் போக்கைப் பார்த்தால் முறுகல் நிலை முற்றிப் போராக வெடிக்க அதிக காலம் எடுக்காது போலுள்ளது.
<b> . .</b>

