08-14-2005, 07:30 PM
இதை புலிகள் செய்தாக தெரியவில்லை. இதை செய்தது ஜேவிபியாகத்தான் இருக்கவேண்டும்.. காரணம் கதிர்காமர் புலிகளின் இலக்கில் 1வது அல்லத் 2வதாக இருக்கும் நபர் என்று தெரியும், இத் தகவலை மையமாக கொண்டு காயை நகர்த்தி இருக்கிறது ஜேவிபி.. இதில் ஒரு விடயத்தைப்பாருங்கள், புலிகளை வேனுமெண்டு சிக்கவைக்கவேண்டும் என்ற என்னத்தில் இனிப்புகள், கண்டேஸ்களை (சாதரணமாக எதேனும் நீண்ட நாட்கள் காத்திருந்து தாக்கும்பொழுது புலிகள் தான் இச்செயலை செய்வார்கள்) தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தடயமாக விட்டுச்சென்றிருக்கிறார்கள்.. பெரும்பாலும்புலிகள் அவ்வாறு தடயங்களை விடுவதில்லை.. மேலும் இத்தாக்குதல் இராணுவத்தின் உதவியுடன் நிகழ்ந்து இருக்கலாம்..
ஜேவிபி 1கல்லில் 3 மாங்காய்களை அடித்திருக்கிறது...
1. ஜேவிபி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு கதிர்காமர் ஒரு காரணம்,, (சந்திரிக்காவின் ஆலோசகர் என்ற முறையில் தடுத்தி நிறுத்தி இருக்கலாம்)
2. புலிகளை உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாக்குதல்..
3. புலிகள் மீது யுத்தத்தை தொடக்கி, அதில் குளிர் காய்வது..
மொத்தத்தில் ஜேவிபி என்னம் ஆயுத அமைப்பாக இயங்கி வருகிறது...
ஜேவிபி 1கல்லில் 3 மாங்காய்களை அடித்திருக்கிறது...
1. ஜேவிபி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு கதிர்காமர் ஒரு காரணம்,, (சந்திரிக்காவின் ஆலோசகர் என்ற முறையில் தடுத்தி நிறுத்தி இருக்கலாம்)
2. புலிகளை உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாக்குதல்..
3. புலிகள் மீது யுத்தத்தை தொடக்கி, அதில் குளிர் காய்வது..
மொத்தத்தில் ஜேவிபி என்னம் ஆயுத அமைப்பாக இயங்கி வருகிறது...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

