10-22-2003, 08:08 AM
ganesh Wrote:இன்டர்நெற் காதலினால் கணவனை விட்டு இன்டர்நெற்
காதலுடன் ஓடிய நமது தமிழ்பெண்களும் ஜரோப்பியநாடுகளில் உள்ளார்hகள்
வணக்கம் கணேஷ் !
இன்ரனெட்டில் காதல்செய்து 53வயது ஆண் தன்மனைவியைத் துரத்திவிட்டுள்ளதும் நடந்திருக்கிறது. எனக்காக ஆயிரம் இளம்பெண்கள் இன்ரனெட்டில் உள்ளார்கள் என வீராப்பும்பேசிக்கொண்டிருக்கும் கணவனை நம்பி தாயகத்தில் ஒருபெண் காத்திருக்கிறாள் ஒரு பெண். (இது உண்மைச்சம்பவம்) ஆனால் அக்கணவனோ அவள் செத்தாலும் அவளைத்தன்னுடன் அழைக்கமாட்டேன் என அடம்பிடிக்கிறார். குற்றங்கள் , குறைகள் இருபக்கமும் உள்ளது. ஒருபக்கத்தை மட்டும் பார்த்து இதுதான் நடக்கிறது என்றால் என்னவாம் நீதி....?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

