08-14-2005, 02:48 AM
<b>சினைப்பர் சுடுகலன் மீட்பு!
தேடுதல் தொடர்கின்றது!</b>
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைச் சுட் டுக் கொன்ற கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைப் பொலீஸார் நாடியிருக்கின்றனர்.
தலைநகரிலும் நகரை அண்டிய பகுதிகளி லும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற் குத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை சந்தேக நபர் கள் தொடர்பாகத் தகவல் கிடைத்தால் அரு கில் உள்ள பொலீஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டிருக் கின்றனர்.
இது தொடர்பாகப் பொலீஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்திருப்பதா வது:
இச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் விசாரணைகள் நடத்தப் பட்டு வருகின்றன.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் கடும் சோதனைக்குள்ளாகியிருகிறது. மோப்பநாய் களைக் கொண்டு சோதனை நடத்தியதன் மூலம் கைவிரல் அடையாளங்கள் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிவியுங்கள்.
கொலையாளிகளைத் தேடி வெள்ளி இரவு ஆரம்பமான தேடுதல்கள் இன்னும் தொடர் கின்றன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டே இந்தத் தேடுதல்கள் நடைபெறுகின்றன.
அரசுத் தலைவரினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கிய கார ணங்கள் இல்லாமல் கொழும்பு நகருக்குள் எவரும் உள்நுழைய வேண்டாம் எனப் பாது காப்புத் தரப்பினர் பொதுமக்களுக்கு அறி வித்துள்ளனர்.
அமைச்சர் கதிர்காமரைக் கொலை செய் வதற்காக உள்நுழைந்த குழுவினர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சினைப்பர் சுடு கலன் ஒன்று வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து நேற்றுக்காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள் ளது.
இதேவேளை கதிர்காமரின் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இவர்களில் ஒருவர் அயல் வீட்டைச் சேர்ந் தவர். ஏனைய இருவர்களும் வீட்டின் சுற் றுப் புறத்தில் வசித்தவர்கள்.
பொலீஸார் முழு வீச்சுடன் இந்த விசார ணைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எமக்குப் பொதுமக்களின் உதவி தேவை. பொது மக் கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். தமது தனிப்பட்ட வெறுப்புக்களை வைத்து எவரையும் கைது செய்விக்க முய லாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் பட வேண்டும். அத்துடன் சந்தேக நபர்கள் இன்னமும் அருகிலேயே உள்ளனர். கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பு தெற்குப் பிரதேசத்திலேயே இவர் கள் ஒளிந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
தேடுதல் தொடர்கின்றது!</b>
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைச் சுட் டுக் கொன்ற கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைப் பொலீஸார் நாடியிருக்கின்றனர்.
தலைநகரிலும் நகரை அண்டிய பகுதிகளி லும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற் குத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை சந்தேக நபர் கள் தொடர்பாகத் தகவல் கிடைத்தால் அரு கில் உள்ள பொலீஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டிருக் கின்றனர்.
இது தொடர்பாகப் பொலீஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்திருப்பதா வது:
இச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் விசாரணைகள் நடத்தப் பட்டு வருகின்றன.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் கடும் சோதனைக்குள்ளாகியிருகிறது. மோப்பநாய் களைக் கொண்டு சோதனை நடத்தியதன் மூலம் கைவிரல் அடையாளங்கள் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிவியுங்கள்.
கொலையாளிகளைத் தேடி வெள்ளி இரவு ஆரம்பமான தேடுதல்கள் இன்னும் தொடர் கின்றன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டே இந்தத் தேடுதல்கள் நடைபெறுகின்றன.
அரசுத் தலைவரினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கிய கார ணங்கள் இல்லாமல் கொழும்பு நகருக்குள் எவரும் உள்நுழைய வேண்டாம் எனப் பாது காப்புத் தரப்பினர் பொதுமக்களுக்கு அறி வித்துள்ளனர்.
அமைச்சர் கதிர்காமரைக் கொலை செய் வதற்காக உள்நுழைந்த குழுவினர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சினைப்பர் சுடு கலன் ஒன்று வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து நேற்றுக்காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள் ளது.
இதேவேளை கதிர்காமரின் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இவர்களில் ஒருவர் அயல் வீட்டைச் சேர்ந் தவர். ஏனைய இருவர்களும் வீட்டின் சுற் றுப் புறத்தில் வசித்தவர்கள்.
பொலீஸார் முழு வீச்சுடன் இந்த விசார ணைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எமக்குப் பொதுமக்களின் உதவி தேவை. பொது மக் கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். தமது தனிப்பட்ட வெறுப்புக்களை வைத்து எவரையும் கைது செய்விக்க முய லாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் பட வேண்டும். அத்துடன் சந்தேக நபர்கள் இன்னமும் அருகிலேயே உள்ளனர். கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பு தெற்குப் பிரதேசத்திலேயே இவர் கள் ஒளிந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

