08-12-2005, 09:54 AM
எடுத்துக்கொண்ட கருப்பொருள் அருமை நிதர்சன்... வாழ்த்துக்கள் என்பதை விட நன்றிகள்...பல..
வெற்றிக்குப்பின்னால தான் எல்லா ஆண்களும் ஓடுவார்கள் அதுதான் உலகநியதி, ஆனால் பெண்கள் மட்டுமேன் தன்னிடம் காதல் சொன்னவனிடம் விரும்புகிறேன் என்று சொல்ல வேணும், அப்படி விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவன் தனக்கு உகந்தவன் அல்ல என்று தெரிந்தால் விலகிவிடுவதுதானே இருவருக்குமே நல்லது. அப்படிப்பிரிந்தால் பிழை என்று சொல்ல முடியாதுதானே. அதற்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீங்கள்...ஆ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ப்ரியசகி Wrote:நிதர்சன் அண்ணா..ரொம்ப நல்ல கவிதை...
ஆனாலும் சில பெண்களை நினைத்து எல்லா பெண்களையும் சேர்த்து பிழையாகக் கதைப்பது ரொம்ப கவலையைக் கொடுக்கிறது...
ஆனாலும் இது இந்த கால சில இளைஞர்களுக்கு...ஒரு நல்ல கருத்துகள் கொடுக்கும் கவிதை..அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்
வெற்றிக்குப்பின்னால தான் எல்லா ஆண்களும் ஓடுவார்கள் அதுதான் உலகநியதி, ஆனால் பெண்கள் மட்டுமேன் தன்னிடம் காதல் சொன்னவனிடம் விரும்புகிறேன் என்று சொல்ல வேணும், அப்படி விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவன் தனக்கு உகந்தவன் அல்ல என்று தெரிந்தால் விலகிவிடுவதுதானே இருவருக்குமே நல்லது. அப்படிப்பிரிந்தால் பிழை என்று சொல்ல முடியாதுதானே. அதற்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீங்கள்...ஆ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

