08-12-2005, 08:43 AM
இது மதன்அண்ணாவுக்காக..
கேட்டு கேட்டு எழுதினான்...சில எழுத்துக்கள் பிழையாக இருந்தால் மன்னித்துக்கோள்ளுங்கள்..
படம்: துள்ளாத மனமும் துள்ளும்
தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு நிலவே வாலிப ம்னது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த ஆலயம் எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கணம் காப்பாய்
கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சத்தியமாகுமா..
நான் சத்தியம் செய்யவா..
இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
ந்ட்சத்திரங்களில் தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளி ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ..ராஜா இது மெய் தானா
ஏய்..பெண்ணே...தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை..
நீச்சல் குளமிருக்கு நீரும் இலலை இதில் எங்கு நீச்சல் அடிக்க
அக்பர் கொண்டு அதை நிரப்ப வேணும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என்பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை.. அன்பால் வென்றாய்
ஏ..ராணி அந்த இந்திர லோகத்தினல் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு இது போதும்
ரொம்ப பாசமான ஒரு பாட்டு...வெள்ளம் பொங்கி வழியுது :wink:
கேட்டு கேட்டு எழுதினான்...சில எழுத்துக்கள் பிழையாக இருந்தால் மன்னித்துக்கோள்ளுங்கள்..
படம்: துள்ளாத மனமும் துள்ளும்
தொடு தொடு வெனவே
வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு நிலவே வாலிப ம்னது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த ஆலயம் எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கணம் காப்பாய்
கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
சத்தியமாகுமா..
நான் சத்தியம் செய்யவா..
இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
ந்ட்சத்திரங்களில் தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளி ஒன்றாக்கி என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ..ராஜா இது மெய் தானா
ஏய்..பெண்ணே...தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை..
நீச்சல் குளமிருக்கு நீரும் இலலை இதில் எங்கு நீச்சல் அடிக்க
அக்பர் கொண்டு அதை நிரப்ப வேணும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என்பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை.. அன்பால் வென்றாய்
ஏ..ராணி அந்த இந்திர லோகத்தினல் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு இது போதும்
ரொம்ப பாசமான ஒரு பாட்டு...வெள்ளம் பொங்கி வழியுது :wink:
..
....
..!
....
..!

