08-11-2005, 05:18 PM
இந்திரஜீத்...
ஒன்றை ப்பற்றி நாம் திருப்பி திருப்பி யோசிக்கும் போது அதன் வலி அதிகமாகும். சிந்தனையை மாற்றி உங்கள் எண்ணங்களை வேறு ஒரு திசை நோக்கி சொலுத்துவீர்களாளால் நிச்சயம் நல்லதொரு மாற்றம் உங்களுக்குள் ஏற்ப்படும். அவ்வாறான மாற்றத்தின் மூலமே நீங்கள் சாதாரண நிலைக்கு வருவீர்கள்.
குறிப்பு: நான் அறிவுரைகூறுவதாய் தயவு செய்து கோபப்படாதீர்கள்..உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் இல்லை
ஒன்றை ப்பற்றி நாம் திருப்பி திருப்பி யோசிக்கும் போது அதன் வலி அதிகமாகும். சிந்தனையை மாற்றி உங்கள் எண்ணங்களை வேறு ஒரு திசை நோக்கி சொலுத்துவீர்களாளால் நிச்சயம் நல்லதொரு மாற்றம் உங்களுக்குள் ஏற்ப்படும். அவ்வாறான மாற்றத்தின் மூலமே நீங்கள் சாதாரண நிலைக்கு வருவீர்கள்.
குறிப்பு: நான் அறிவுரைகூறுவதாய் தயவு செய்து கோபப்படாதீர்கள்..உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் இல்லை
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

