08-11-2005, 12:01 PM
நன்றி நண்பா உன்களுக்கும் தான்
வலி தெரிந்தவள் கூடவாèத்து சொல்வது
என்வாèக்கையில் நடக்கிறது என்ன செய்வது
சாதிக்கும்வரை துணை நான் என்றாளே நான்
தப்பாக புரிந்து விட்டேன் சாகும்வரை என்று
தான் சொன்னாளோ
சத்தியம் செய்தவள் நட்பாக இருப்போம் என்றால்
நான் மட்டும் நடைபிணமாக அலைகிறேன்
வலி தெரிந்தவள் கூடவாèத்து சொல்வது
என்வாèக்கையில் நடக்கிறது என்ன செய்வது
சாதிக்கும்வரை துணை நான் என்றாளே நான்
தப்பாக புரிந்து விட்டேன் சாகும்வரை என்று
தான் சொன்னாளோ
சத்தியம் செய்தவள் நட்பாக இருப்போம் என்றால்
நான் மட்டும் நடைபிணமாக அலைகிறேன்
inthirajith

