08-11-2005, 09:18 AM
முக்கோணக் காதல் ,காதல் தொடங்கிய நாளில் இருந்து இருக்கு.இதற்கு எவரும் குற்றவாளி அல்ல,காதலை ஒரு கறை படியாத உன்னதனமான உறவு முறையாக கற்பிக்கப் படுவதே பிரதான காரணம்.வாழ்வதற்காகவே காதல்,
காதலுக்காக வாழ்க்கையல்ல.வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியே காதல்,இள வயதில் இதை விளங்குவது கொன்ச்சம் கஸ்ட்டம்.
ஆகவே இப்படியான பிரச்சனைகள் வரும் போது அனுபவத்தில் முதிர்ந்தவர், நம்பிகையானவர்களுடன் கதைப்பதுவே பிரச்சனைக்குள் மூழ்கி இருக்கும் உங்களுக்கு நல் வழி தெரியும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
காதலுக்காக வாழ்க்கையல்ல.வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியே காதல்,இள வயதில் இதை விளங்குவது கொன்ச்சம் கஸ்ட்டம்.
ஆகவே இப்படியான பிரச்சனைகள் வரும் போது அனுபவத்தில் முதிர்ந்தவர், நம்பிகையானவர்களுடன் கதைப்பதுவே பிரச்சனைக்குள் மூழ்கி இருக்கும் உங்களுக்கு நல் வழி தெரியும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

