08-11-2005, 06:23 AM
[quote=selvanNL]
[size=12]இதைப்பார்வையுற்ற தம்பாளை இளைஞர்கள் <b>ஒரு புலி உறுப்பினரை அழைத்துக்கொண்டுவந்து அங்கே.,, (இவ் புலி உறுப்பினர் தம்பாளையில் பிறந்தவர்) அங்கே நிண்டவர்களை சரமாரியாக வாள்களினால் வெட்டி உள்ளார்கள்.. (புலி உறுப்பினரும் சேர்ந்து)
செல்வன் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இறந்தவர் உங்களிற்கு உறவானவராகவும் உள்ளார்
ஆனால் முதலில் நாம் சிலதைப் புரிந்துகொள்ளவேண்டும். எடுத்ததற்கெல்லாம் நாம் குற்றச்சாட்டை அடுக்கமுடியாது.
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள் அதற்கான தகுந்த ஆதாரம் இருந்தால் நீங்கள் யாழிலுள்ள அரசியற்துறை அலுவலத்தில் மனுச்செய்யலாம். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கிளிநொச்சியில் உள்ள தலைமையகத்திற்கு மனுச்செய்யலாம் அல்லது நேரடியாகத் தலைவரிற்கு மனுச்செய்யலாம்.
இவற்றினை விடுத்து இவ்வாறான பொதுத் தளங்களில் விவாதிப்பது சிறந்ததல்ல. விடுதலைப்புலிப் புலிப்போராளிகள் தம் ஆசைதுறந்து இளைய இனிய உயிர்களை எம்மினம் வாழ உவந்து வழங்குபவர்கள். நாம் இன்றும் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர்களே காரணம். <i>[b]அவர்கள் தவறிழைக்கமாட்டார்கள் என்று சொல்லவரவில்லை</b></i>. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அவர்களுடன் சேர்ந்து நிற்கவும் வாய்ப்புண்டு.
[size=12]இதைப்பார்வையுற்ற தம்பாளை இளைஞர்கள் <b>ஒரு புலி உறுப்பினரை அழைத்துக்கொண்டுவந்து அங்கே.,, (இவ் புலி உறுப்பினர் தம்பாளையில் பிறந்தவர்) அங்கே நிண்டவர்களை சரமாரியாக வாள்களினால் வெட்டி உள்ளார்கள்.. (புலி உறுப்பினரும் சேர்ந்து)
செல்வன் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இறந்தவர் உங்களிற்கு உறவானவராகவும் உள்ளார்
ஆனால் முதலில் நாம் சிலதைப் புரிந்துகொள்ளவேண்டும். எடுத்ததற்கெல்லாம் நாம் குற்றச்சாட்டை அடுக்கமுடியாது.
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரும் சம்மந்தப்பட்டுள்ளார் என நீங்கள் கூறுகிறீர்கள் அதற்கான தகுந்த ஆதாரம் இருந்தால் நீங்கள் யாழிலுள்ள அரசியற்துறை அலுவலத்தில் மனுச்செய்யலாம். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கிளிநொச்சியில் உள்ள தலைமையகத்திற்கு மனுச்செய்யலாம் அல்லது நேரடியாகத் தலைவரிற்கு மனுச்செய்யலாம்.
இவற்றினை விடுத்து இவ்வாறான பொதுத் தளங்களில் விவாதிப்பது சிறந்ததல்ல. விடுதலைப்புலிப் புலிப்போராளிகள் தம் ஆசைதுறந்து இளைய இனிய உயிர்களை எம்மினம் வாழ உவந்து வழங்குபவர்கள். நாம் இன்றும் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அவர்களே காரணம். <i>[b]அவர்கள் தவறிழைக்கமாட்டார்கள் என்று சொல்லவரவில்லை</b></i>. தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அவர்களுடன் சேர்ந்து நிற்கவும் வாய்ப்புண்டு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

