08-10-2005, 10:04 PM
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விரோதமாக சிறுமிகளை தேடி அலையும் ஆனந்தசங்கரியின் புலம்பல்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரி சார்ள்ஸ் விஜேவர்;த்தனவின் கொலையானது தமிழர்களின் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதென முன்னைநாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மிலேட்சத்தனமான இக்கொலையானது எமது இனத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், இவ்விடயத்தில் புலிகள் செயற்பட்டு கொலையாளிகளை கைதுசெய்திருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லையெனவும், அப்படி இல்லாவிடில் முழுக்க முழுக்க புலிகளே இதனைச் செய்துள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறு குறிப்பு மாண்புமிகு ஆனந்தசங்கரியாரே !
நீங்கள் ஆசரியர் நியமனம் பெற்றுத்தரலாம் என்று தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக எத்தனை பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தினீர்கள் ?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக எத்தனை பெண்களை ஏமாற்றி யாழ்தேவி புகையிரதத்திற்குள் குடும்பம் நடாத்தினீர்கள் ?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக இவற்றையெல்லாம் மறந்து விட்டீர்களா?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக அவர்கள் உங்கள் மீது எப்போது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?
நீங்கள் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக சிறுமிகளைத் தேடி இந்தியாவுக்குச் செல்கிறீர்;களே அங்கு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக உங்கள் மீது எவர் சட்ட நடவடிக்கை எடுப்பது?
நீங்கள் ஒரு முந்திரியம் விதை என்பதை நாம் சொல்லவில்லை. உங்கள் தற்போதைய நண்பர் தவறாஜா அன்று பாராளுமன்றில் முழங்கி விட்டான்.
"நன்றி நிதர்சனம்"
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரி சார்ள்ஸ் விஜேவர்;த்தனவின் கொலையானது தமிழர்களின் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதென முன்னைநாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மிலேட்சத்தனமான இக்கொலையானது எமது இனத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், இவ்விடயத்தில் புலிகள் செயற்பட்டு கொலையாளிகளை கைதுசெய்திருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லையெனவும், அப்படி இல்லாவிடில் முழுக்க முழுக்க புலிகளே இதனைச் செய்துள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறு குறிப்பு மாண்புமிகு ஆனந்தசங்கரியாரே !
நீங்கள் ஆசரியர் நியமனம் பெற்றுத்தரலாம் என்று தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக எத்தனை பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தினீர்கள் ?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக எத்தனை பெண்களை ஏமாற்றி யாழ்தேவி புகையிரதத்திற்குள் குடும்பம் நடாத்தினீர்கள் ?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக இவற்றையெல்லாம் மறந்து விட்டீர்களா?
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக அவர்கள் உங்கள் மீது எப்போது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?
நீங்கள் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு விதிவிலக்காக சிறுமிகளைத் தேடி இந்தியாவுக்குச் செல்கிறீர்;களே அங்கு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக உங்கள் மீது எவர் சட்ட நடவடிக்கை எடுப்பது?
நீங்கள் ஒரு முந்திரியம் விதை என்பதை நாம் சொல்லவில்லை. உங்கள் தற்போதைய நண்பர் தவறாஜா அன்று பாராளுமன்றில் முழங்கி விட்டான்.
"நன்றி நிதர்சனம்"
" "

