08-10-2005, 09:47 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம் ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியல் உருபுபவர் நாமக!
கரகற! கரகற!! கரகற!!! ..................
கிறீங்...... கிறீங்..........
கறுணா: கலோ..... சங்கரி மாம்ஸ்....
ஆ.ச: ஓஓஓஒ........... அய்யோஓஓஒ........ அய்யோ............
கறுணா: ஏன் மாம்ஸ் அழுகிறாய்......
ஆ.ச: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ............
கறுணா: அய்யோ! எனக்கே அழுகை வரப்போகுது போலிருக்குது..... சொல்லு... சொல்லு.....
ஆ.ச: இல்லை!! அங்கே இணுவிலில் ...ஓஓஓ.அந்த இன்ஸ்பெக்ரரை ...ஓஓஓஓஓ.......... அய்யோ! சொல்லவே நா தழு தழுக்கிறது... ஓஓஓஓஓ......
கறுணா: நா தழு தழுக்கிறதோ?? உது கட்டையிலை போற வயசு!! அதுதான். அறளை பெயர்ந்து......
ஆ.ச: ஐயோ! இல்லை!! அந்த இன்ஸ்பெக்ரரை வெட்டிக் கொண்டு போட்டாங்களாம்!!!!!!!! அந்த வேதனையில் இருந்து எப்படி? எப்போ? மீளப் போகிறேனோ???
கறுணா: ஐயோ! அய்யய்யோ!! கவலையோ? உது கவலைதான்??
ஆ.ச: அதுதான் என்ரை வேதனைகளைக் கொட்டி, என்ரை அறிவிற்கு எட்டியவரை ஒரு அறிக்கை விட்டி......
கறுணா: அய்யோ! ஒரு கொலை வெறி பிடித்த பொலிஸுக்காரனுக்கு அறிக்கை???... ஆனால் அங்கு எத்தனை சனங்களை வாகனங்களாலை அடிச்சுக் கொல்லுறாங்கள்!!!!!!!!! பிடிச்சுக் கொண்டு போய் முடிச்சுப் போடுறாங்கள்!!!! ....உப்படி இதுகளுக்கு வராத கவலை? சிங்கள பொலீஸுக்காரனுக்காக வந்துட்டுதோ????? ... புல்லரிக்கு மாம்ஸ்....!!!! எல்லாம் இனப்பற்று......
ஆ.ச: ஓஓஒ அந்த செத்ததுகள் தமிழ்ச்சனமல்லோ!!!!!........
கறுணா: மாம்ஸ்...... அந்த டேட்டி தமிழ் சனத்துக்காக, உந்த இந்தியக்கூலி அழுகிறதோ???? வெட்கம்.... நீ அழு... மாம்ஸ்... உன்டை சிங்கள இனத்திற்காக........
ஆ.ச: ஓஓஓஓஓஓஓஓஓ....................
கறுணா: கோதாரி!! எங்கே? என்னத்தை? என்னத்துக்கு? நக்கு........ "இனம்! மானம்!!" சீச்சீ உதெல்லாம் புளிக்கும்..............!!!!!!!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம் ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியல் உருபுபவர் நாமக!
கரகற! கரகற!! கரகற!!! ..................
கிறீங்...... கிறீங்..........
கறுணா: கலோ..... சங்கரி மாம்ஸ்....
ஆ.ச: ஓஓஓஒ........... அய்யோஓஓஒ........ அய்யோ............
கறுணா: ஏன் மாம்ஸ் அழுகிறாய்......
ஆ.ச: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ............
கறுணா: அய்யோ! எனக்கே அழுகை வரப்போகுது போலிருக்குது..... சொல்லு... சொல்லு.....
ஆ.ச: இல்லை!! அங்கே இணுவிலில் ...ஓஓஓ.அந்த இன்ஸ்பெக்ரரை ...ஓஓஓஓஓ.......... அய்யோ! சொல்லவே நா தழு தழுக்கிறது... ஓஓஓஓஓ......
கறுணா: நா தழு தழுக்கிறதோ?? உது கட்டையிலை போற வயசு!! அதுதான். அறளை பெயர்ந்து......
ஆ.ச: ஐயோ! இல்லை!! அந்த இன்ஸ்பெக்ரரை வெட்டிக் கொண்டு போட்டாங்களாம்!!!!!!!! அந்த வேதனையில் இருந்து எப்படி? எப்போ? மீளப் போகிறேனோ???
கறுணா: ஐயோ! அய்யய்யோ!! கவலையோ? உது கவலைதான்??
ஆ.ச: அதுதான் என்ரை வேதனைகளைக் கொட்டி, என்ரை அறிவிற்கு எட்டியவரை ஒரு அறிக்கை விட்டி......
கறுணா: அய்யோ! ஒரு கொலை வெறி பிடித்த பொலிஸுக்காரனுக்கு அறிக்கை???... ஆனால் அங்கு எத்தனை சனங்களை வாகனங்களாலை அடிச்சுக் கொல்லுறாங்கள்!!!!!!!!! பிடிச்சுக் கொண்டு போய் முடிச்சுப் போடுறாங்கள்!!!! ....உப்படி இதுகளுக்கு வராத கவலை? சிங்கள பொலீஸுக்காரனுக்காக வந்துட்டுதோ????? ... புல்லரிக்கு மாம்ஸ்....!!!! எல்லாம் இனப்பற்று......
ஆ.ச: ஓஓஒ அந்த செத்ததுகள் தமிழ்ச்சனமல்லோ!!!!!........
கறுணா: மாம்ஸ்...... அந்த டேட்டி தமிழ் சனத்துக்காக, உந்த இந்தியக்கூலி அழுகிறதோ???? வெட்கம்.... நீ அழு... மாம்ஸ்... உன்டை சிங்கள இனத்திற்காக........
ஆ.ச: ஓஓஓஓஓஓஓஓஓ....................
கறுணா: கோதாரி!! எங்கே? என்னத்தை? என்னத்துக்கு? நக்கு........ "இனம்! மானம்!!" சீச்சீ உதெல்லாம் புளிக்கும்..............!!!!!!!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

