08-10-2005, 09:07 PM
காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
கன்னியவள்..... -தாலி
கட்டியவுடன்...-உன்
காதலையும் நினையாள் -உன்
நினைவையும் மீட்டால்....
அவள் நினைவுதனில்-உன்
வாழ்வுதனை ஏன் கருக்குகிறாய்?
காதல் மட்டுமா வாழ்வு?
சாதிக்கப்பிறந்தவன் நீ!...
காதலின் நினைவுகளை...
கடந்த கால சுவடுகளை..
கனவாக்குவது கடினமே!-ஆனால்
கடைசிவரை அதை
எண்ணுவதால்....
எண்ணங்கள் மாறி-உனை
மரணங்கூட அழைக்கலாம் தோழா!
மனிதப்பிறப்பு காதலுக்காய் அல்ல
நிலை நாட்டவே-ஆம்
உன்னை நீ யாரென
நிலை நாட்டிடு.....
நிலை மாறும் உனக்கு...-உனை
நிராகரித்தவள் கூட
உன் மடி நாடி வரலாம்...
எனவே....
காதலி நினைவுதனை
களைந்து விட்டு....
கழிப்புடன் கடமை செய்
காதல் உனை அழைக்கும் வரை....
இல்லையேல் காதலின் நினைவுடன்..
நீயிருக்க...
மரணம் உனை அழைக்கும்.....
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
கன்னியவள்..... -தாலி
கட்டியவுடன்...-உன்
காதலையும் நினையாள் -உன்
நினைவையும் மீட்டால்....
அவள் நினைவுதனில்-உன்
வாழ்வுதனை ஏன் கருக்குகிறாய்?
காதல் மட்டுமா வாழ்வு?
சாதிக்கப்பிறந்தவன் நீ!...
காதலின் நினைவுகளை...
கடந்த கால சுவடுகளை..
கனவாக்குவது கடினமே!-ஆனால்
கடைசிவரை அதை
எண்ணுவதால்....
எண்ணங்கள் மாறி-உனை
மரணங்கூட அழைக்கலாம் தோழா!
மனிதப்பிறப்பு காதலுக்காய் அல்ல
நிலை நாட்டவே-ஆம்
உன்னை நீ யாரென
நிலை நாட்டிடு.....
நிலை மாறும் உனக்கு...-உனை
நிராகரித்தவள் கூட
உன் மடி நாடி வரலாம்...
எனவே....
காதலி நினைவுதனை
களைந்து விட்டு....
கழிப்புடன் கடமை செய்
காதல் உனை அழைக்கும் வரை....
இல்லையேல் காதலின் நினைவுடன்..
நீயிருக்க...
மரணம் உனை அழைக்கும்.....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

