08-10-2005, 08:17 PM
இடைக்காட்டு சல்லியடியிலதான் பலாலி தொடர் காவலறண் இருந்ததே இப்பவும் இருக்கிறதா பத்தமேனி முரசொலி தாண்டி ஒட்டகபுலம் தொழில்பேட்டை பகுதியில வடிசாரயம் (பேரில கசிப்பு)காய்ச்சு வார்கள் இப்பவும் செய்கிறார்களா. அது இலங்கைப் போலீஸின் உதவியுடன் நடந்தது. அப்பிடியான சம்பவங்கள் அதிகம் நடப்பதுக்கு இராணுவ போலீஸ் ஆதரவு அதிகம். இது பிரித்தாள்வதன் ஒரு தந்திரம் (மக்களின் மனதை திசை திருப்பல்) ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் கலாச்சாரத்தை அழித்தால் போதும் அவ்வினம் தானாக அழிந்துவிடும். (சொல்வது நான் இல்லை, அது ஆரிய மந்திரி சாணக்கியர் எழுதிவைத்தது) அதை அரசாங்கம் நன்றாக பின்பற்றுகிறது.
கலாச்சார அழிவில சிக்கி சின்னாபின்ன மாகிக்கொண்டு இருக்கும் தேசத்தில் முதலாவதாய் இருப்பது ஆப்கானிஸ்தான். பெண்களை வெளியே விடாத நிரம்பிய மதவெறி பிடித்த தேசத்தில் ஆபாச பட இறுவெட்டுக்கள் கடைதெருவில் மலிவு விலையில் வாங்கலாமாம்.
இதோடு ஒப்பிடும் போது எமது தேசம் எவ்வளவோ பரவாய் இல்லை. தூண்டி விடுபவர்கள் இருக்கும் வரை எதையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.....
கலாச்சார அழிவில சிக்கி சின்னாபின்ன மாகிக்கொண்டு இருக்கும் தேசத்தில் முதலாவதாய் இருப்பது ஆப்கானிஸ்தான். பெண்களை வெளியே விடாத நிரம்பிய மதவெறி பிடித்த தேசத்தில் ஆபாச பட இறுவெட்டுக்கள் கடைதெருவில் மலிவு விலையில் வாங்கலாமாம்.
இதோடு ஒப்பிடும் போது எமது தேசம் எவ்வளவோ பரவாய் இல்லை. தூண்டி விடுபவர்கள் இருக்கும் வரை எதையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.....
::

