08-10-2005, 03:53 PM
நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் 4 மாதங்களுக்கு முன்னர் நானே அதை நேரில் பார்த்திருக்கிறேன்.. பின்னேரம் அல்லது பொழுதுபடும்பொழுது வருவார்கள்.. சைக்கிளில் அல்ல புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில்.. மோட்டார்சைக்கிளில் கோனுக்கு பதிலாக இசை (பாடல்களின் மெட்டு)பூட்டி வைத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியும் எங்கே எங்கே அவர்கள் அந்த கோனை பாவிக்க வேண்டும் என்பது, அதனால் பிரச்சினை ஏற்படும் எந்தவிதத்தில் எண்டால், ஒரு வீட்டில் அண்ணன் தங்கை, அக்காவை கிண்டல் செய்தால் அண்ணன் என்ன செய்வான் என்ன சேட்டை எண்டு கேட்டால் சரி 5 மோட்டர் சைக்கிள் வரும் அதில் 15 பேர்கள் (1ல 3பேர்படி) அவங்கட ஊரில வந்து கதைச்சால் அவங்க சும்மா இருப்பாங்களா,, இது தான் பிரச்சினை..
அதைவிட இறந்த அந்த இளைஞரின் தாயரை கொழும்பு ஆஸ்பத்திரியில் டக்டர்கள் கேட்டார்களாம் யார் இதைச்செய்தது எண்டு.. காட்டுமிராண்டித்தனமா தாக்கி இருக்கிறார்கள் (இறந்தவர் ஒருவகையில் சொந்தக்காரர் வேற, அவரின் தாயார் இதை தெரிவித்து இருந்தார்)..
சரி ஒரு பக்கம் தான் பிழை இருக்கெண்டு வைப்பமே..அப்ப தம்பாளை இளைஞர்கள் அதைச்செய்வதற்க்கு இடைக்காட்டு இளைஞர்கள்தான் காரணம் எண்டு சொன்னால்,, இவ்விடயம் தற்பொழுது புலிகளின் மேலிடத்துக்கு சென்றுள்ளது, இதை அறிந்ததும் பல தம்பாளை இளைஞர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.. அவர்களில் குற்றம் எதுவும் இல்லையெண்டால் அவர்கள் ஏன் தலைமறைவு ஆக வேண்டும்,,
மறுபுறம் தம்பாளையில் ஒரு ஊரையே அழிக்கும் திறமைகொண்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞர்களை வரவழைத்தார்கள்?? :?
எது எப்படியோ எமது விடுதலைப்புலிகள் இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..
அதைவிட இறந்த அந்த இளைஞரின் தாயரை கொழும்பு ஆஸ்பத்திரியில் டக்டர்கள் கேட்டார்களாம் யார் இதைச்செய்தது எண்டு.. காட்டுமிராண்டித்தனமா தாக்கி இருக்கிறார்கள் (இறந்தவர் ஒருவகையில் சொந்தக்காரர் வேற, அவரின் தாயார் இதை தெரிவித்து இருந்தார்)..
சரி ஒரு பக்கம் தான் பிழை இருக்கெண்டு வைப்பமே..அப்ப தம்பாளை இளைஞர்கள் அதைச்செய்வதற்க்கு இடைக்காட்டு இளைஞர்கள்தான் காரணம் எண்டு சொன்னால்,, இவ்விடயம் தற்பொழுது புலிகளின் மேலிடத்துக்கு சென்றுள்ளது, இதை அறிந்ததும் பல தம்பாளை இளைஞர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்கள்.. அவர்களில் குற்றம் எதுவும் இல்லையெண்டால் அவர்கள் ஏன் தலைமறைவு ஆக வேண்டும்,,
மறுபுறம் தம்பாளையில் ஒரு ஊரையே அழிக்கும் திறமைகொண்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞர்களை வரவழைத்தார்கள்?? :?
எது எப்படியோ எமது விடுதலைப்புலிகள் இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை..
[b]
,,,,.
,,,,.

