08-10-2005, 03:32 PM
இதில் ஒரு பக்க கருத்தை மட்டும் கேட்டு
எந்த முடிவுக்கும் வரமுடியாதே..
அதுவும் நீங்கள் அந்த ஊர்க்காரர். பாதிக்கப்பட்டவர்
உங்கள் நண்பர். இதெல்லாம் தொலைபேசியில்
கேட்டு அறிந்துள்ளீர்கள். இதைவைத்து எந்த முடிவுக்கும்
வர முடியாது தானே?
மற்றய பக்கத்தை பற்றி யாராவது சொன்னால்
தான் இதில் உள்ள உண்மை பொய்கள் விளங்கும்.
ஆனால் நடந்த சம்பவம் காட்டுமிராண்டித்
தனமானது.
எந்த முடிவுக்கும் வரமுடியாதே..
அதுவும் நீங்கள் அந்த ஊர்க்காரர். பாதிக்கப்பட்டவர்
உங்கள் நண்பர். இதெல்லாம் தொலைபேசியில்
கேட்டு அறிந்துள்ளீர்கள். இதைவைத்து எந்த முடிவுக்கும்
வர முடியாது தானே?
மற்றய பக்கத்தை பற்றி யாராவது சொன்னால்
தான் இதில் உள்ள உண்மை பொய்கள் விளங்கும்.
ஆனால் நடந்த சம்பவம் காட்டுமிராண்டித்
தனமானது.

