Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக???
#2
சரி செல்வன்,
உணர்ச்சி வசப்படுவதில் பயன் இல்லை,இச் சம்பவம் யாழில் உள்ள அரசியற் பணியகத்துக்குத் தெரியப் படுத்தப் பட்டதா?விசாரணைகள் நடைபெறுகின்றனவா?இப்படியான மனிதர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்,சட்டம் ஒழுங்கு சிதையும் தருணங்களை இவ்வாறானவர்கள் பயன் படுத்துகிறார்கள், ஆகவே பொறுத்திருங்கள் ,உங்கள் கவலை புரிகிறது.

இவ்வாறான சம்பவங்களை பெரிது படுத்தி பிரதேசவாதச் சண்டைகளை உருவாக்க சில சக்திகள் முனயலாம்,ஆகவே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் சிந்திப்போம்,செயற்படுவோம்.
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 08-10-2005, 11:24 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:43 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:52 AM
[No subject] - by Niththila - 08-10-2005, 01:01 PM
[No subject] - by eelapirean - 08-10-2005, 01:06 PM
[No subject] - by tamilini - 08-10-2005, 03:17 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 03:32 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 03:53 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 04:08 PM
[No subject] - by அருவி - 08-10-2005, 04:36 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 04:45 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:47 PM
[No subject] - by narathar - 08-10-2005, 07:39 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:17 PM
[No subject] - by அருவி - 08-11-2005, 06:23 AM
[No subject] - by sinnappu - 08-12-2005, 08:18 AM
[No subject] - by தூயவன் - 09-30-2005, 06:14 AM
[No subject] - by Rasikai - 09-30-2005, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)