08-09-2005, 10:38 PM
தல நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. நாம் இப்போது ஒரு பலமான நிலயில் இருத்தே பேரம் பேசுகிறோம்.சர்வதேச அரசியலில் ஒவ்வோரு நாடும் தமக்குள்ள பலத்தை அதாவது துருப்புச் சீட்டுக்களை வைத்தே பேரம் பேசுகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்தியா-பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா- சீனா என்கின்ற முரண் நிலைகளையே இவ்வளவு நாளும் பயன் படுத்தியது.
எமது துருப்புச் சீட்டுக்கள் எமது அரசியல் ஒற்றுமை,தனி யாட்சி,கட்டுப் பாட்டுப் பிரதேசம்,தமிழ் ஈழ இராணுவ பலம்.இதில் இருந்தே எமது பேரம் பேசுவத்ற்கான அல்லது பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் இருக்குது.
நாம் ஒரு அணி சார்த்தில்லாது இருந்தால் ,எம்மால் சர்வதேசரீதியாக உள்ள முரண் நிலைகளைப் பயன்படுத்தி எமக்குத் தேவயான அதி கூடிய பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே எனது கருத்து.
எமது துருப்புச் சீட்டுக்கள் எமது அரசியல் ஒற்றுமை,தனி யாட்சி,கட்டுப் பாட்டுப் பிரதேசம்,தமிழ் ஈழ இராணுவ பலம்.இதில் இருந்தே எமது பேரம் பேசுவத்ற்கான அல்லது பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் இருக்குது.
நாம் ஒரு அணி சார்த்தில்லாது இருந்தால் ,எம்மால் சர்வதேசரீதியாக உள்ள முரண் நிலைகளைப் பயன்படுத்தி எமக்குத் தேவயான அதி கூடிய பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே எனது கருத்து.

