08-09-2005, 12:14 PM
ஐயா சாத்திரி கதை நல்லாகத்தான் இருக்கு, தொடருங்கள், ஆனால் கதையில் கள உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்துகிறீர்கள், யாருடைய மனதையும் புண்படுத்தாமலும் யாருடைய பெயருக்கும் களங்கம் வராமலும் கவனமாக உங்கள் கதையை தொடருங்கள், அரசகுடும்பத்தை சேர்ந்த உறப்பினர்கள் தேவையில்லா வில்லங்கங்களை சந்திக்கவிரும்புவதில்லை!


