08-09-2005, 10:41 AM
[/quote]
தம்பி முகத்தார் பகிடி ஓடினதே உன்னாலைதானே அப்பு இதுசந்தோஷமாதுதானே பிறகென்ன நான் சொல்லுறது மற்றவர்களும் அப்பிடி எங்களோடை பகிடி விடலாம்தானே இது நாரதர் தேவையில்லாமல் டீச்சரிட்டை பகிடிவிட்ட மாதிரி கிடக்கு..அவவும் தடியோடை(கத்தி)வந்திட்டா......[/quote]
முகத்தான்,
தடி எடுத்தவை எல்லாரும் தண்டல்காரர் ஆகேலாது,
கத்தி இருந்தா மட்டும் காணாது அதை எங்க பாவிக்கலாம் எங்க பாவிக்கேலாது எண்டு புத்தியும் வேணும்.
தம்பி முகத்தார் பகிடி ஓடினதே உன்னாலைதானே அப்பு இதுசந்தோஷமாதுதானே பிறகென்ன நான் சொல்லுறது மற்றவர்களும் அப்பிடி எங்களோடை பகிடி விடலாம்தானே இது நாரதர் தேவையில்லாமல் டீச்சரிட்டை பகிடிவிட்ட மாதிரி கிடக்கு..அவவும் தடியோடை(கத்தி)வந்திட்டா......[/quote]
முகத்தான்,
தடி எடுத்தவை எல்லாரும் தண்டல்காரர் ஆகேலாது,
கத்தி இருந்தா மட்டும் காணாது அதை எங்க பாவிக்கலாம் எங்க பாவிக்கேலாது எண்டு புத்தியும் வேணும்.

