08-09-2005, 09:55 AM
மட்டுறுத்தினர் யாழினி அவர்களே,
நான் எழுதியது 'யாழினி பதை பதைபதைத்தாள்' என்று குட்டிக் கதை என்னும் தலைப்பில்.
களவிதி சொல்லுது 'கருத்துக்களோ,விமர்சனங்களோ உறுப்பினரைத் தாக்கி எழுதக் கூடாது எண்டு.எனக்குத் தேவையான விளக்கம்,
1)விமர்சனம்,கருத்து என்பதுவும் கற்பனைக் கதையும் ஒண்டோ.
2)மேலே குறிப் பிட்டுள்ள வசனத்தில் நான் எங்கே உங்களைத் தாக்கி எழுதி உள்ளேன்.
மேலுள்ள இரண்டு கேள்விக்கும் நேரான பதிலைத் தரவும்.
உங்களுடன் வேறு கதை எனக்குத் தேவையில்லை,ஏனெனில் வேறெங்கையும் தணிக்கை நடை பெறவில்லை,யாரு உறுப்பினர் ,அவரை எங்கு தாக்கி எழுதி உள்ளேன் என்பதைக் கேட்டும் நீங்கள் சொல்லாதவிடத்து கற்பனை செய்வதைத் தவிர சாத்திரமா பார்க்க முடியும்.
கதைகளில் கள உறுக்கினர்களின் பேரைப் பாவிக்கக் கூடாது என்பது நீங்கள் உருவாக்கிய நியதி அது கள விதி அல்ல,அதனைச் சுட்டிக் காட்டவே உங்கள் பெயரைப் பாவித்தேன்.இதனைப் பல கள உறுப்பினரும் சுட்டிக் காட்டி இருந்தனர். நான் உங்கள் பெயரை எழுத முதல் கள ந்பத்தனைகளை வாசித்துவிட்டே எழுதினேன், ஆகவே மேலுள்ள கேள்விகளுக்குப் பதில் அழித்தால் எல்லாம் தெளிவாகும்.
நான் எழுதியது 'யாழினி பதை பதைபதைத்தாள்' என்று குட்டிக் கதை என்னும் தலைப்பில்.
களவிதி சொல்லுது 'கருத்துக்களோ,விமர்சனங்களோ உறுப்பினரைத் தாக்கி எழுதக் கூடாது எண்டு.எனக்குத் தேவையான விளக்கம்,
1)விமர்சனம்,கருத்து என்பதுவும் கற்பனைக் கதையும் ஒண்டோ.
2)மேலே குறிப் பிட்டுள்ள வசனத்தில் நான் எங்கே உங்களைத் தாக்கி எழுதி உள்ளேன்.
மேலுள்ள இரண்டு கேள்விக்கும் நேரான பதிலைத் தரவும்.
உங்களுடன் வேறு கதை எனக்குத் தேவையில்லை,ஏனெனில் வேறெங்கையும் தணிக்கை நடை பெறவில்லை,யாரு உறுப்பினர் ,அவரை எங்கு தாக்கி எழுதி உள்ளேன் என்பதைக் கேட்டும் நீங்கள் சொல்லாதவிடத்து கற்பனை செய்வதைத் தவிர சாத்திரமா பார்க்க முடியும்.
கதைகளில் கள உறுக்கினர்களின் பேரைப் பாவிக்கக் கூடாது என்பது நீங்கள் உருவாக்கிய நியதி அது கள விதி அல்ல,அதனைச் சுட்டிக் காட்டவே உங்கள் பெயரைப் பாவித்தேன்.இதனைப் பல கள உறுப்பினரும் சுட்டிக் காட்டி இருந்தனர். நான் உங்கள் பெயரை எழுத முதல் கள ந்பத்தனைகளை வாசித்துவிட்டே எழுதினேன், ஆகவே மேலுள்ள கேள்விகளுக்குப் பதில் அழித்தால் எல்லாம் தெளிவாகும்.

