08-08-2005, 10:50 PM
உன்னிடம் நான் வந்த போது நான் கவி இல்லை
உன்னை பிரிந்தபோது நான் கவி ஆனேன்
நானே பண்ணாத தப்புக்காக சிலுவை சுமக்கிறேன்
நம்பிய நண்பன் மனவிகாரத்தில் தன்னை மறந்து
தப்புகணக்கு பண்ணிவிடடான் அதற்கு பரிசு என்
மனசு அளுகிறது ஆனாலும் செக்குக்கும்
சிவனுக்கும் மாறுபாடு புரியவில்லை அவெனுக்கு
உனக்குமா என்னை புரியவில்லை
புரிந்தால் என்னிடம் ஏன் அப்படி ஒரு வினா???
உன்னை பிரிந்தபோது நான் கவி ஆனேன்
நானே பண்ணாத தப்புக்காக சிலுவை சுமக்கிறேன்
நம்பிய நண்பன் மனவிகாரத்தில் தன்னை மறந்து
தப்புகணக்கு பண்ணிவிடடான் அதற்கு பரிசு என்
மனசு அளுகிறது ஆனாலும் செக்குக்கும்
சிவனுக்கும் மாறுபாடு புரியவில்லை அவெனுக்கு
உனக்குமா என்னை புரியவில்லை
புரிந்தால் என்னிடம் ஏன் அப்படி ஒரு வினா???
inthirajith

