08-08-2005, 10:47 PM
யோவ் நாரதா யாழினியக்கா சொல்லவாறது உமக்கு விழங்கேல்லை அதாவது நீர் யாழ் உறுப்பினர்கள் யாரின்ரை பேரை எப்பிடியெண்டாலும் பாவியும் திட்டும் ஆனால் அவா தன்ரை புனை பெயரை பாவிச்ச படியாலை கோவம் வந்து வெட்டி போட்டாவாம் இது விழங்காமல் நீர் போய் மல்லு கட்டி கொண்டு நிக்கிறீர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

