08-08-2005, 07:04 PM
உது பேர்ப் பிரச்சனை இல்லை அம்மான் ,உவருக்கு என்ட பவரக் காட்டுறன் எண்டு வெளிக்கிட்டு,இப்ப பதில் சொல்ல ஏலாம சுழருகினம்,எதுக்கும் பாத்து எழுதுங்கோ, நீங்கள் வரேக்க நான் சொன்னதை நாபகம் வச்சு எழுதுங்கோ, ஆக உந்த மதன் மட்டும் தான் நியாயமா நடக்குற மாதிரித் தெரியுது,மற்றவைக்கு கட்டாயம் ஐஸ் வைக்காட்டியும், தப்பித்தவறி பகிடி விடாதயுங்கோ. :wink:

