08-08-2005, 04:51 PM
மன்மதலீலையை வெண்றாருண்டோ.......ஹரி பொடியன் பாட்டு அனுப்பியிருக்கிறான்....மருமோன் நாரதர் கண்ணகி சிலம்போடை நியாயம் கேட்டமாதிரி கேட்டுக்கொண்டிருக்கிறாய்.....மூக்கு முட்ட ஏத்திப்போட்டு முறிஞ்சும் முறியாமால் இருக்கிற நேரத்தில் கிழிய கேட்டு்ப்போட்டு முறியவிட்டு ... சொறி கேட்டுப்போடவேணும்

