Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-04
#3
வணக்கம்

நில்லாமல் வா நிலாவே !
நின்றுவிட்டாளோ என ஏங்கி;க்கொண்டேன்
அவள் நின்று ஓளிகூட்டி வந்துள்ளாள். வாழ்த்துக்கள்

காதலிற்கு கவி புனைய நிலவு ஓன்று உவமையாகிவிட்டது. இனியென்ன முன்னேறிக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்

Quote:நினைவு தெளிவாகத் தெரிந்த
நாட்களில் இருந்து
என்னை ஆழமாகப் பாதித்த
அழகிகள் பல...
நெஞ்சுக்குள் ஆணிவேராய் பதிந்து
கூரிய ஆணிகளால் அறைவதுபோல்
வேதனைகொடுத்த
தேவதைகள் பல...
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by nalayiny - 10-19-2003, 10:33 PM
[No subject] - by Paranee - 10-20-2003, 09:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)