08-07-2005, 11:05 PM
வடநாட்டு வைணவ நம்பூதிரிகளின் வேலையால் மலையாள எழுத்துகள் மாற்றப்பட்டன. கேரள மலைவாசி பழங்குடிகள் காலம் காலமாக வெளியுலக தொடர்பு இன்மாயால் இன்று பழைய தமிழ் கலந்த மொழியை பேசுகின்றனர்.சேர கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்ளைக்காணலாம்.ஆந்திராவிலுள்ள திருப்பதி கோயில் சுவரில் பழைய காலத்து தமிழ் எழுத்து எழுத்து வடிவங்களை நான் கண்டிருக்கிறேன்

