08-07-2005, 09:43 PM
இதே கருத்தை "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் கூறியதை, கடந்த சில மாதங்களுக்கு முன் "TTN"ல் பார்த்தேன். அதில் அவர் திராவிட மொழிகளாகிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் எவ்வாறு தமிழிழிருந்து எவ்வாறு வடமொழியான சமஸ்கிருதக் கலப்புடன் திரிபடைந்து உருவாகின என்பதை தெளிவாக விளக்கியிருந்தார்.
.... என்னுடன் இரு மலையாளிகள், எனது பழைய வேலைத்தளத்தில் வேலை செய்தார்கள். அவர்களிடன், ஒருநாள் இக்கருத்தை நான் கூறியபோது, இக்கருத்தை ஏற்க மறுத்து, என்னை கேலி செய்து, தங்களது இன/மொழி வரலாற்றில் இப்படியான செய்தியைக் கேள்விப்பட்டதில்லை என்று கூறினார்கள். ....
நாளை, இன்று தமிழ்நாடு என்று கூறும் பகுதியில் தமிழ்/ஆங்கில கலப்புடன் "தமிங்கிலம்" என்ற மொழி, இனம் தோன்ற கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை!!!!!!!!!!!!!
.... என்னுடன் இரு மலையாளிகள், எனது பழைய வேலைத்தளத்தில் வேலை செய்தார்கள். அவர்களிடன், ஒருநாள் இக்கருத்தை நான் கூறியபோது, இக்கருத்தை ஏற்க மறுத்து, என்னை கேலி செய்து, தங்களது இன/மொழி வரலாற்றில் இப்படியான செய்தியைக் கேள்விப்பட்டதில்லை என்று கூறினார்கள். ....
நாளை, இன்று தமிழ்நாடு என்று கூறும் பகுதியில் தமிழ்/ஆங்கில கலப்புடன் "தமிங்கிலம்" என்ற மொழி, இனம் தோன்ற கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை!!!!!!!!!!!!!
" "

