06-21-2003, 09:52 AM
இனவெறி,
கொலைவெறியும்
இலங்கையில்
இருக்கும்வரை
முரசறையும் ஒலி
ஈழத்தில்
முழங்கிக் கொண்டே
இருக்கும்!
தமிழ்ஈழம் வித்துக்கள் பல
விழ விழ
மண்ணில்
விருட்சமொன்று
உருப்பெறுகின்றது
வீரியமாக!
காவித்துணி
சிங்களப்
பேரினவாதிகளின்
சிறுமைத்தனங்களை
மூடிமறைக்கின்றன
'மொட்டை'க் கவசங்கள்!
கோமேதகன்
கொலைவெறியும்
இலங்கையில்
இருக்கும்வரை
முரசறையும் ஒலி
ஈழத்தில்
முழங்கிக் கொண்டே
இருக்கும்!
தமிழ்ஈழம் வித்துக்கள் பல
விழ விழ
மண்ணில்
விருட்சமொன்று
உருப்பெறுகின்றது
வீரியமாக!
காவித்துணி
சிங்களப்
பேரினவாதிகளின்
சிறுமைத்தனங்களை
மூடிமறைக்கின்றன
'மொட்டை'க் கவசங்கள்!
கோமேதகன்

