08-06-2005, 09:46 AM
நாரதர் சொல்வதில் உண்மை நிலை இருந்தாலும். இதுவரை இலங்கையில் இருவேறு சக்திகள் இருப்பதை ஐரோப்பாவோ, அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ மறுத்ததில்லை. போச்சுவார்த்தை தீர்வை அவர்கள் ஊக்கப்படுத்துவதே இதன் எடுத்துக்காட்டு. இதுவரை இலங்கையின் சட்டபூர்வ சக்திக்கே அவர்கள் ஆதரவு வளங்கினர். ஆனால் இந்த சமாதான காலம் கூறுவது என்னவென்றால் அமெரிக்கா இரு பகுதியினரையும் சமமாகத்தான் நடாத்தவிரும்புகிறது..
அதற்கு எற்றால்போல்தான் அறிக்கைகளும் விடுகின்றது. அனால் இந்தியா அப்படிச்செய்ய வில்லை. அவர்களின் ஏகபோக ஆதரவு எப்போதும் இலங்கைக்கே,
வலியவன் வெல்வான் என்ற தத்துவத்தின் படி இலங்கையின் மேலாண்மையான சக்திகள் தாங்கள் தான் என்று காட்டுவதற்காக தான் இலங்கை இந்திய உதவியுடன் (ENDLF)அரசால் இன்றய நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரசு வெண்றால் அமெரிக்காவின் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளை யாகலாம் என்தாறுதான் இந்திய ஆதரவுடன் இந்த யுத்தம்,
சோடை போனவர் களுக்கு யாரும் அனுதாபம் கூட வழங்கமாட்டார்கள், இது தானே உலக நியதி....
அதற்கு எற்றால்போல்தான் அறிக்கைகளும் விடுகின்றது. அனால் இந்தியா அப்படிச்செய்ய வில்லை. அவர்களின் ஏகபோக ஆதரவு எப்போதும் இலங்கைக்கே,
வலியவன் வெல்வான் என்ற தத்துவத்தின் படி இலங்கையின் மேலாண்மையான சக்திகள் தாங்கள் தான் என்று காட்டுவதற்காக தான் இலங்கை இந்திய உதவியுடன் (ENDLF)அரசால் இன்றய நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரசு வெண்றால் அமெரிக்காவின் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளை யாகலாம் என்தாறுதான் இந்திய ஆதரவுடன் இந்த யுத்தம்,
சோடை போனவர் களுக்கு யாரும் அனுதாபம் கூட வழங்கமாட்டார்கள், இது தானே உலக நியதி....
::

