08-06-2005, 08:59 AM
புலிகள் ஐரோப்பா,அமெரிக்கா,இந்தியா என்னும் சர்வதேச சக்திகளுக் கிடயே ஆன முரண் நிலைகளையும், அவற்றின் நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளையும், தமது நோக்கத்திற்கு ஏதுவாக தற்போது பயன் படுத்தி வருகின்றனர்.
ஆனால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெளுப்புவது என்ற அவர்களின் நோக்கத்திற்கும், சந்தை வாய்ப்புக்களை நாடுகின்ற மேலுள்ள சக்திகளின் நகர்வுகளுக்கும் இடையே ஆன முரண் நிலயை எவ்வாறு புலிகள் கையாளப் போகிறார்கள்.
உலக வங்கியோ, நாணய நிதியமோ நிபத்தனைகள் இன்றி உதவிகளை வழங்கா.தேசிய விடுதலையை முன்னிறுத்துகிற புலிகளை நம்பி இவை தமது முதலை நேரடியாக வழங்குமா, அவ்வாறு கேட்கும் புலிகளின் நகர்வுகள் வெற்றியளிக்குமா, அல்லது புலிகள் தேசிய பொருளாதார நலனைக் கைவிட நேருமா?
ஆனால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெளுப்புவது என்ற அவர்களின் நோக்கத்திற்கும், சந்தை வாய்ப்புக்களை நாடுகின்ற மேலுள்ள சக்திகளின் நகர்வுகளுக்கும் இடையே ஆன முரண் நிலயை எவ்வாறு புலிகள் கையாளப் போகிறார்கள்.
உலக வங்கியோ, நாணய நிதியமோ நிபத்தனைகள் இன்றி உதவிகளை வழங்கா.தேசிய விடுதலையை முன்னிறுத்துகிற புலிகளை நம்பி இவை தமது முதலை நேரடியாக வழங்குமா, அவ்வாறு கேட்கும் புலிகளின் நகர்வுகள் வெற்றியளிக்குமா, அல்லது புலிகள் தேசிய பொருளாதார நலனைக் கைவிட நேருமா?

