08-06-2005, 07:05 AM
sinnakuddy Wrote:பிளையரின் இந்த முடிவினால் எதிர்மறை விளைவுகளை தான் உருவாக்கும். பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக போகிறது.
பிள்ளையார் பிடிக்க குரங்கானால் என்ன செய்கிறது.
வந்த குரங்கை பிள்ளையார் என்று நினைக்கிறதை தவிர வேறை என்ன செய்கிறது.

