08-05-2005, 07:51 PM
அரசியல் துக்ளக்குகளே !
பலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய அரசாங்கம் குண்டு போட்டு அளித்தபோது (அதுவும் லெபனானில் அகதி முகாம்களிலிருந்த பாலஸ்தீன மக்கள் மீதும்) அமெரிக்கா பிரித்தானியா பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்களா??? அப்போது எங்கு போனது அவர்களின் மனிதாபிமானம். விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தினரைக் கொல்கின்றார்கள் என்று காரணம் காட்டி நாளை அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ விடுதலைப்புலிகள் மீது போர் தொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?? சும்மா ஊருக்கு உபதேசம் வேண்டாம். அணுஆயுத தடைச்சட்டத்தை கொண்டுவந்து மற்றைய நாடுகள் அணுஆயுதம் வைத்திருப்பதை கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா தான் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இன்றுவரை மக்கள் மீது அணுஆயுதத்தை பாவித்த ஒரே நாடு அமெரிக்கா தானே. உண்மையில் அமெரிக்கா மீதல்லவா தடையைக் கொண்டுவர வேண்டும். ஆனால் நடப்பது!!! தயவுசெய்து அரைவேக்காட்டு அரசியல் வேண்டாம்.
:oops: :?: :?:
பலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய அரசாங்கம் குண்டு போட்டு அளித்தபோது (அதுவும் லெபனானில் அகதி முகாம்களிலிருந்த பாலஸ்தீன மக்கள் மீதும்) அமெரிக்கா பிரித்தானியா பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்களா??? அப்போது எங்கு போனது அவர்களின் மனிதாபிமானம். விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தினரைக் கொல்கின்றார்கள் என்று காரணம் காட்டி நாளை அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ விடுதலைப்புலிகள் மீது போர் தொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?? சும்மா ஊருக்கு உபதேசம் வேண்டாம். அணுஆயுத தடைச்சட்டத்தை கொண்டுவந்து மற்றைய நாடுகள் அணுஆயுதம் வைத்திருப்பதை கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா தான் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இன்றுவரை மக்கள் மீது அணுஆயுதத்தை பாவித்த ஒரே நாடு அமெரிக்கா தானே. உண்மையில் அமெரிக்கா மீதல்லவா தடையைக் கொண்டுவர வேண்டும். ஆனால் நடப்பது!!! தயவுசெய்து அரைவேக்காட்டு அரசியல் வேண்டாம்.
:oops: :?: :?:

