08-05-2005, 07:35 PM
கி.சே.துரை படத்தையும் எடுத்துவிட்டு தானே எப்படி விமர்சனம் எழுதமுடியும் . ; தனது ஊரை மட்டும் வளர்க்கவேண்டும் என்ற குறுகிய மனப்பாடு கொண்ட இந்தமனிதனின் படத்திர்க்கு நாம் ஆதரவு கொடுக்கவேண்டியது அவசியம் இல்லை. வேடிக்கையானது என்னவெனில் தன்னை டென்மார்க் தமிழர்களின் பிதாமகன் என இந்த வல்வைஒன்றியம் என தனது ஊருக்கு சங்கம் நடாத்தும் இவர் எப்படிக்கூறமுடியும். விரும்பினால் வலிவைக்கு இவர் பதாமகனாக இருக்கட்டும்.
vasan

