08-05-2005, 05:26 PM
Danklas Wrote:உண்மையில் எந்த ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு படையெடுக்க கூடாது ஆனால் ஆப்கானிஸ்த்தானில்ம் ஈராக்கிலும் அமெரிக்க பிரித்தானியபடைகள் படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்தது 100% சரி..
ஈராக்கில் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் போருக்கு முல கர்த்தா அமெரிக்க எண்டால் அதை ஏற்க முடியாது.. அன்று குருதிஸ், குவைத் மக்களை எப்படி ஈராக் விஸ வாயு மூலம் கொண்டார்களே.. (குருதிஸ்தானில் விஸ வாயு மூலம் நிமிசத்துக்கு 5000 பேர் என கொண்டவர்கள் ஈராக் இராணுவத்தினர்) அப்போது எந்த நாடு தட்டிகேட்டது. இப்பொழுது குருதிஸ்த்தான் நிம்மதியாக இருக்கின்றது வெகுவிரைவில் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும்,,
அதைவிட ஈராக் மக்கள் தற்பொழுது துன்பப்படுவதை விட சதாமின் ஆட்சியில் துன்பப்பட்டதுதான் அதிகம்.. சதாம் தனது நாட்டின் எண்ணெய் வழங்களை எடுத்து தனது நாட்டுக்கு எதவது விதத்தில் நன்மை செய்தாரா?? அது எந்தவகையிலும் பயன் படமல் போனதால் யாருக்கு லாபம்? அதையே அமெரிக்கா லண்டன் நாடுகள் எடுத்து தங்களின் மக்களின் வளர்ச்சிக்கும் ஈராக் மக்களின் சுதந்திரத்துக்கும் வழி வகுத்துள்ளார்கள்.. இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் தாக்குதல்களை கட்டுப்படுத்த கூடிய நிலையில் அமெரிக்கபடைகள் இருந்தும் கண்டும் காணதவர்கள் மாதிரி இருக்கிறார்கள் அதுதான் ஏன் என்பது புரியவில்லை..![]()
உந்த மு...கால் கூட்டங்களை பற்றி நான் எழுத டம்பீ 10 :evil: கடாசிறார் எடயப்பு உன்ர கட்சீக்கை உந்த சனியங்களை சேர்க்காதை தொ............பி பி..........கள்
கடைசியில நானும் நீயும் எங்கட குடும்பமும் சோத்துக்கு டிங்கி அடிக்க வேணும்
:evil: :evil:
[b]

