10-18-2003, 01:42 PM
இது முற்றிலும் பொய்யான விடயம் சுமார்186 பத்திரிகையாளர்கள் அன்று விளாவில் கலந்து கொண்டதுமட்டுமல்ல பல நூறு பத்திரிகையாளர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் ஒரு சில பத்திரிகையாளர்களை சங்கம் வெளியே துரத்தியுள்ளது இதுதான் உண்மை காரனம் எந்த விடயத்திலும் சில பளுது இருக்கும்.
சங்கத்தின் அன்றய விளாவில் 2300 கதிரைகள் போடப்பட்டன அவற்றையும் மீறி சனம் வெளியே நின்று நிகள்ச்சிகளை பார்த்தது.
எமது சங்கத்தில் சில ஊடகங்கள் சேரமுடியாது உதாரனம் தினமுரசு அதேபோல சிலரும் சேர முடியாது.
சங்கத்தின் அன்றய விளாவில் 2300 கதிரைகள் போடப்பட்டன அவற்றையும் மீறி சனம் வெளியே நின்று நிகள்ச்சிகளை பார்த்தது.
எமது சங்கத்தில் சில ஊடகங்கள் சேரமுடியாது உதாரனம் தினமுரசு அதேபோல சிலரும் சேர முடியாது.

