08-05-2005, 02:49 PM
<b>திலீபன் கனவு நனவாகுமா? </b>
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மக்கள முதன் முதலாகக் கிளர்ந்தெழுந்து சிங்களப் படையினருக்கு எதிராக பதிலுக்கு பதில் நீதி கேட்க ஆரம்பித்துள்ளனர். திலீபன் கூறியது போன்று 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" அதை நான் வானிலிருந்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அவருடைய விரும்பம் நிறைவேறம் காலம் வந்துள்ளது போன்று நேற்றைய யாழ் நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது. முதன் முதல் மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் தமிழ் மக்களுக்கு அடக்குமுறை பயன்படுத்தப்படும் போது அவற்றிற்கு நியாயம் கற்பித்த பொலிஸ் அதிகாரி அடக்கு முறைக்கு உள்ளாவோரால் கடத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தவறுதலான வெடிவிபத்து என்று இலங்கை அரசு வளமையான புலுடாக்களை விட்டுக் கொண்டு இருக்கிறது. வழமையாக இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படும் போது மக்கள் ரயர் எரிப்பார்கள் என்றும் அத்துடன் அவர்கள் சத்தமின்றிப் போவார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்றைய மக்களின் பதில் நடவடிக்கை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் ஒரு விழிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல உலகத்தின் பல வெளிநாட்டு ஊடகங்களின் பார்வைக்கும் உட்பட்டுள்ளது. மக்கள் திரண்டு ஆவேசத்துடன் நீதி கேட்டுப் போராட்டம். பொதுமகனைக் கொன்றதற்குப் பொலிஸ் அதிகாரி பதில் கொலையென்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. நிலமை விபரீதமானதால் இராணுவப் பேச்சாளரும் இராணுவம் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு அப்பால் சந்திரிகா அம்மையாரும் பொதுமக்கள் மேற்கொண்ட பதிலடியில் அதிர்ந்து போய் இருக்கிறார். பொதுமகனின் கொலையைக் கண்டிக்கும் அளவிற்கு அம்மையாருக்கு பொதுமக்களின் பதிலடி உறைத்திருக்கிறது. பொதுக்கள் இவ்வாறு இலங்கை அரசிற்குப் பதில் கொடுப்பார்களாக இருந்தால் திலீபன் கனவு மிகவிரைவில் நினைவாகுவதுடன் தமிழ் ஈழம் மிகவிரைவில் கிடைத்துவிடும்.
இலங்கை அரச படைகளின் எச்சில் பாத்திரத்தில் உண்ணும் தமிழ் விரோத அமைப்புகள் சிலவும் அவர்களின் ஊடகங்களும் தமது வளமையான பாணியில் இது புலிகள் செய்த கொலை என்று எசமானார்களுக்கு வக்காளத்து வாங்கியுள்ளது.
இனுவிலூரான் உருத்திரன்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மக்கள முதன் முதலாகக் கிளர்ந்தெழுந்து சிங்களப் படையினருக்கு எதிராக பதிலுக்கு பதில் நீதி கேட்க ஆரம்பித்துள்ளனர். திலீபன் கூறியது போன்று 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" அதை நான் வானிலிருந்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அவருடைய விரும்பம் நிறைவேறம் காலம் வந்துள்ளது போன்று நேற்றைய யாழ் நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது. முதன் முதல் மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் தமிழ் மக்களுக்கு அடக்குமுறை பயன்படுத்தப்படும் போது அவற்றிற்கு நியாயம் கற்பித்த பொலிஸ் அதிகாரி அடக்கு முறைக்கு உள்ளாவோரால் கடத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தவறுதலான வெடிவிபத்து என்று இலங்கை அரசு வளமையான புலுடாக்களை விட்டுக் கொண்டு இருக்கிறது. வழமையாக இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படும் போது மக்கள் ரயர் எரிப்பார்கள் என்றும் அத்துடன் அவர்கள் சத்தமின்றிப் போவார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்றைய மக்களின் பதில் நடவடிக்கை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் ஒரு விழிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல உலகத்தின் பல வெளிநாட்டு ஊடகங்களின் பார்வைக்கும் உட்பட்டுள்ளது. மக்கள் திரண்டு ஆவேசத்துடன் நீதி கேட்டுப் போராட்டம். பொதுமகனைக் கொன்றதற்குப் பொலிஸ் அதிகாரி பதில் கொலையென்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. நிலமை விபரீதமானதால் இராணுவப் பேச்சாளரும் இராணுவம் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு அப்பால் சந்திரிகா அம்மையாரும் பொதுமக்கள் மேற்கொண்ட பதிலடியில் அதிர்ந்து போய் இருக்கிறார். பொதுமகனின் கொலையைக் கண்டிக்கும் அளவிற்கு அம்மையாருக்கு பொதுமக்களின் பதிலடி உறைத்திருக்கிறது. பொதுக்கள் இவ்வாறு இலங்கை அரசிற்குப் பதில் கொடுப்பார்களாக இருந்தால் திலீபன் கனவு மிகவிரைவில் நினைவாகுவதுடன் தமிழ் ஈழம் மிகவிரைவில் கிடைத்துவிடும்.
இலங்கை அரச படைகளின் எச்சில் பாத்திரத்தில் உண்ணும் தமிழ் விரோத அமைப்புகள் சிலவும் அவர்களின் ஊடகங்களும் தமது வளமையான பாணியில் இது புலிகள் செய்த கொலை என்று எசமானார்களுக்கு வக்காளத்து வாங்கியுள்ளது.
இனுவிலூரான் உருத்திரன்.

