06-21-2003, 09:50 AM
கல்லுப்பட்ட
கண்ணாடியாய்
வெள்ளத்தில் மிதக்கிறது
வீடு,
அதோ.
மழையில்
நனைந்தபடி
போகின்றார்கள்
கூடு இழந்த
பறவைகளாய்
மனிதர்கள்,
மழையொழுக்கை
தவிர்ப்பதற்கு
உள்ளே
பாத்திரங்கள் வைத்தும்
வெள்ளம்
விரவிப்பாய்கிறது
வேகமாகலு}
கூரை இருந்தும்
அது
இல்லாததாய்
குடியிருக்கிறது
அதனுள்
ஒரு குடும்பம்.
கண்ணாடியாய்
வெள்ளத்தில் மிதக்கிறது
வீடு,
அதோ.
மழையில்
நனைந்தபடி
போகின்றார்கள்
கூடு இழந்த
பறவைகளாய்
மனிதர்கள்,
மழையொழுக்கை
தவிர்ப்பதற்கு
உள்ளே
பாத்திரங்கள் வைத்தும்
வெள்ளம்
விரவிப்பாய்கிறது
வேகமாகலு}
கூரை இருந்தும்
அது
இல்லாததாய்
குடியிருக்கிறது
அதனுள்
ஒரு குடும்பம்.

