08-05-2005, 01:49 PM
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்வு நிறுவனங்களின் எதிர்வுகூறல்களின்படி சீனா,இந்தியா மற்றும் யப்பான் அகியவற்றின் வளர்ச்சியானது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்காலத்தில் பாதிக்கக் கூடும்.இதைத் தடுப்பதற்காக அமெரிக்கா தனது தொலை நோக்கிய பூலோக அரசியலை பின் வருமாறு நகர்த்தி வருகிறது.
1)பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு உடன்படிக்கைகள்,சாத்தியமான நேரங்களில், உதாரணத்திற்கு இந்தியா,யப்பானுனடான கூட்டிறவு ஒப்பந்தங்கள்.
2)இரானுவ தொழில் நுட்ப ஆராச்சிகள்,தொழில் நுட்ப பாதுகாப்புக்கள்.
3)பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வளங்களையும் ,தொடர்பாடல் மற்றும்
ஆகாய,கடற் போக்குவரத்து பாதைகளை தனது ஆளுகைக் குள் கொண்டுவருவது.
4)இந்தியாவைப் பொறுத்தவரை ,வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக ,தனது பாதுகாப்பை உறுதிப் படுத்த ,அமெரிக்காவுடன் கூட்டிறவு ஒப்பந்தங்களை ஏற்படித்தி வருகிறது.
5)ஈழத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பார்வை திருகோனமலையயே நோக்கி நிற்கிறது.இது கடல் வளிகளைக் கண்காணிப் பதற்கும்,எண்ணை வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் அவசியமாகிறது.
6)இதனாலயே நோர்வே ஊடாகவும்,யப்பான் ஊடாகவும் சமாதனம் என்ற போர்வையில் தலையிட்டுள்ளது.
7) சீனா என்ற எதிரிக்கு எதிராக ,அமெரிக்காவும் ,இந்தியாவும் நெருங்கி வருவது, திருகோனமலையை நோக்கிய அமெரிக்க நகர்வுகளுக்கு எதிரான இந்திய நடைவடிக்கைகளைக் குறைக்கலாம்.
8) நெருங்கி வரும் இந்த இராணுவ ,பொருளாதார உறவு
ஒரு இந்திய,அமெரிக்க கூட்டாக திருகோணமலயில் தளம் அமைக்கலாம்.
9)இதற்கு இலங்கையின் சமாதானம் என்று சொல்லப் படுகின்ற காலத்தில் ,பல் வேறு யுக்திகளினால் போராட்டத்தின் உக்கிரத்தைக் குறைத்தும்,உட் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமும்,போட்டிக் குழுக் களை உள் நிழைப் பதன் மூலமும் ,போராடும் பிரதான சக்தியையும், மக்களின் போராட்ட உணர்வையும் மளுங்கடிக்கின்ற வேலைகளையும் செய்தல்.
10)இந்தியாவைப் பொறுத்தவரை ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியானது ,இந்திய தேசிய இனங்களின் எழுச்சிக்கு வித்திட்டு ,அரசியல் சிதிரமற்ர தன்மையை உருவாக்கலாம்.
11)எமக் குள்ள ஒரே வழி எமது பலத்தையும்,பொருளாதார வலுவையும் வளர்த்தலே ஆகும்.
12)உல் நுளைக்கப் படும் குளுக்களை அழித்தல்,மக்களுக்கு அரசியல் விழிப் புணர்வை ஊட்டி, இந்த வல்லரசாதிக்கப் போட்டியில் சிக்கி உள்ள எமது விடுதலைப் போராட்டத்தின் நிலையைத் தெழிவு படித்துதல் களத்திலும், புலத்திலும்.உள் நுழைக்கப்படும் பிரச்சார சாதனக்களையும், நபர்களையும் அம்பலப் படுத்துதல்.
13)அரசியல் ரீதியாக போராட்டத்துடன் ஒன்றிணைந்து,எம் அனைவரினால் ஆனவற்றைச் செய்து,எமது விடுதலையை நிச்சயப் படுத்துவோம்.
1)பொருளாதார மற்றும் தொழில் நுட்ப கூட்டு உடன்படிக்கைகள்,சாத்தியமான நேரங்களில், உதாரணத்திற்கு இந்தியா,யப்பானுனடான கூட்டிறவு ஒப்பந்தங்கள்.
2)இரானுவ தொழில் நுட்ப ஆராச்சிகள்,தொழில் நுட்ப பாதுகாப்புக்கள்.
3)பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வளங்களையும் ,தொடர்பாடல் மற்றும்
ஆகாய,கடற் போக்குவரத்து பாதைகளை தனது ஆளுகைக் குள் கொண்டுவருவது.
4)இந்தியாவைப் பொறுத்தவரை ,வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக ,தனது பாதுகாப்பை உறுதிப் படுத்த ,அமெரிக்காவுடன் கூட்டிறவு ஒப்பந்தங்களை ஏற்படித்தி வருகிறது.
5)ஈழத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பார்வை திருகோனமலையயே நோக்கி நிற்கிறது.இது கடல் வளிகளைக் கண்காணிப் பதற்கும்,எண்ணை வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் அவசியமாகிறது.
6)இதனாலயே நோர்வே ஊடாகவும்,யப்பான் ஊடாகவும் சமாதனம் என்ற போர்வையில் தலையிட்டுள்ளது.
7) சீனா என்ற எதிரிக்கு எதிராக ,அமெரிக்காவும் ,இந்தியாவும் நெருங்கி வருவது, திருகோனமலையை நோக்கிய அமெரிக்க நகர்வுகளுக்கு எதிரான இந்திய நடைவடிக்கைகளைக் குறைக்கலாம்.
8) நெருங்கி வரும் இந்த இராணுவ ,பொருளாதார உறவு
ஒரு இந்திய,அமெரிக்க கூட்டாக திருகோணமலயில் தளம் அமைக்கலாம்.
9)இதற்கு இலங்கையின் சமாதானம் என்று சொல்லப் படுகின்ற காலத்தில் ,பல் வேறு யுக்திகளினால் போராட்டத்தின் உக்கிரத்தைக் குறைத்தும்,உட் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமும்,போட்டிக் குழுக் களை உள் நிழைப் பதன் மூலமும் ,போராடும் பிரதான சக்தியையும், மக்களின் போராட்ட உணர்வையும் மளுங்கடிக்கின்ற வேலைகளையும் செய்தல்.
10)இந்தியாவைப் பொறுத்தவரை ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியானது ,இந்திய தேசிய இனங்களின் எழுச்சிக்கு வித்திட்டு ,அரசியல் சிதிரமற்ர தன்மையை உருவாக்கலாம்.
11)எமக் குள்ள ஒரே வழி எமது பலத்தையும்,பொருளாதார வலுவையும் வளர்த்தலே ஆகும்.
12)உல் நுளைக்கப் படும் குளுக்களை அழித்தல்,மக்களுக்கு அரசியல் விழிப் புணர்வை ஊட்டி, இந்த வல்லரசாதிக்கப் போட்டியில் சிக்கி உள்ள எமது விடுதலைப் போராட்டத்தின் நிலையைத் தெழிவு படித்துதல் களத்திலும், புலத்திலும்.உள் நுழைக்கப்படும் பிரச்சார சாதனக்களையும், நபர்களையும் அம்பலப் படுத்துதல்.
13)அரசியல் ரீதியாக போராட்டத்துடன் ஒன்றிணைந்து,எம் அனைவரினால் ஆனவற்றைச் செய்து,எமது விடுதலையை நிச்சயப் படுத்துவோம்.

