08-05-2005, 10:09 AM
யாழில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்
யாழ். குடநாட்டில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று நண்பகல் 12.30 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து யாழ். குடாநாட்டின் சகல பாகங்களிலும் நிலமை வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam
யாழ். குடநாட்டில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று நண்பகல் 12.30 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து யாழ். குடாநாட்டின் சகல பாகங்களிலும் நிலமை வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

