08-05-2005, 08:55 AM
Nitharsan Wrote:அந்த புலானாய்வு அரசியலின் படி இந்த தனது சுற்று வட்ட நாடுகளுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வரும் போது தமிழீழம் ஒன்றொரு நாடு அவர்களுக்கு தேவையில்லை. இது வரை காலமும் இலங்கை அரசை தனது கைக்குள் வைத்திரக்கவே இந்தா தமிழருக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயற்ப்பட்டது. ஆனால் சீனா..பாக்கிஸ்தான் போன்றவற்றுடனும் அதே நேரம் அமேரிக்காவுடனும் இந்தியா ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ஈழத்தமிழரின் நிலமை மோசமாகும் என்பதில் ஐயமில்லை காரணம் இந்து சமூத்திர சுற்றுவட்டத்தில் ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் தயாராய் இராது காரணம் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். <b>ஆனால்.. இந்தியாவின் இந்நடவடிக்கை சாத்தியப்படாத என்பது எனது கணிப்பு காரணம் இந்தியாவில் கொள்கைகளை பெரும்பாலும் அரசில் வாதிகளே தீர்மானிக்கின்றனர். எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்ப்பட்டால் இந்த வெளி நாட்டுக்கு கொள்கைகள் தூக்கியேறிப்படலாம்..</b>..
எத்தனை அரசுகள் மாறினாலும் தமிழீழவிடுதலைப்புலிகள் மீதான தடை இன்னமும் தொடரவே செய்கிறது.....
கொள்கைகள் கொள்கைவகுப்பாளர்களினாலே மேற்கொள்ளப்படுகிறது..
அதில் சில அரசியல்வாதிகளினால் எடுத்துக்கொடுக்கப்படுகின்றன அவ்வளவே..
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

