10-18-2003, 09:46 AM
பத்திரிகைகளைவிட பத்திரிகையாளர்கள்தான் பாராட்டப்படவேண்டியவர்கள்.ஜி.நடேசன் பாராட்டப்பட்டாரா?நிமலராஜன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கலாம்.
மற்றும்படி இதுபோன்ற விழாக்கள்
அவசியம்.பாராட்டுக்கள்.
யார் நடாத்துவதென்பதை விட யாரை கௌரவப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் புலம் பெயர் ஊடகங்கள் கவனிக்கின்றன.
மற்றும்படி இதுபோன்ற விழாக்கள்
அவசியம்.பாராட்டுக்கள்.
யார் நடாத்துவதென்பதை விட யாரை கௌரவப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் புலம் பெயர் ஊடகங்கள் கவனிக்கின்றன.

