10-18-2003, 08:30 AM
திரு பரனி அவ்வாறு மாற்றான் சொத்திற்கு நான் உரிமைகோரவில்லை அப்படிப்பட்ட மடையனும் இல்லை அதை எளுதினவரே அதற்கு உரியவர்.
போர்காலத்தில் சேவை செய்தது ஈழநாதமே தவிர உதயன் இல்லை அதை திருத்திக்கொள்ளவும் பரனி.
போர்காலத்தில் சேவை செய்தது ஈழநாதமே தவிர உதயன் இல்லை அதை திருத்திக்கொள்ளவும் பரனி.

