08-05-2005, 05:32 AM
inthirajith Wrote:இன்றில் இருந்து நானும் தேவதாஸ் ஆகபோறேன் யாரை உயிர் என்று நினைத்தேனோ அவர்களுக்கும் என் அன்பை அலட்சியம் செய்தால் என்ன செய்வது மரணம் தான் அவளுக்கு நிம்மதி என்றால் அதையும் கொடுக்கதானே வேண்டும்
மனது நிறைய சோகத்துடன் காதல் எனக்குபுரியவே இல்லை
இந்திரஜித்
இந்திரஜி அங்கதான் இருக்கு விசயம்.
அதாவது உங்க காதல் ஒருதலைககாதல அதற்காக நீங்கள் இவ்வாறு செய்வது நல்லதல்ல.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

