08-05-2005, 02:19 AM
<b>யாழ். மாவட்டத்தில் 32 மணிநேர ஊடரங்கு உத்தரவு ஸ்ரீலங்கா காவற்துறையால் பிறப்பிப்பு! </b>
இணுவில் இராணுவத்தினரால் அப்பாவி இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் ஆத்திரம் கொண்ட இளைஞர்களால் காவல்துறை அத்தியட்சகர் கடத்தப்பட்டு கொல்லப் பட்டது ஆகியவற்றால் எழுத்துள்ள பதற்ற சூழலையடுத்து ஸ்ரீலங்கா காவல்துறையால் 32 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.00மணி முதல் சனிக்கிழமை காலை 5.00 மணிவரை யாழ். மாவட்டத்தில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இணுவில் இராணுவத்தினரால் அப்பாவி இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் ஆத்திரம் கொண்ட இளைஞர்களால் காவல்துறை அத்தியட்சகர் கடத்தப்பட்டு கொல்லப் பட்டது ஆகியவற்றால் எழுத்துள்ள பதற்ற சூழலையடுத்து ஸ்ரீலங்கா காவல்துறையால் 32 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.00மணி முதல் சனிக்கிழமை காலை 5.00 மணிவரை யாழ். மாவட்டத்தில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

