08-05-2005, 01:06 AM
[size=24]மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் தியாகி திலீபன்
<img src='http://img336.imageshack.us/img336/8963/04080532dy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img336.imageshack.us/img336/800/040805j013px.jpg' border='0' alt='user posted image'>
1986 இல் கிளிநொச்சியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் எமது அயலவரான வீரவேங்கை தீசன் ( சின்னத்துரை மனோகரன்) வீரமரணமடைந்தார். இவரே எமது கிராமத்தில் வீரமரணமடைந்த முதல் மாவீரருமாவார். இவருடைய 31 ம் நாளன்று சுண்ணாகம் ஐயனார் கோவிலடியில் பிரம்மாண்டமான அஞ்சலிக்கூட்டமும் அத்தோடு கருத்தரங்கும் நடைபெற்றது. அதிலே அன்றைய யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மாவீரன் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிலே அவர் உரத்து கூறியதாவது. [size=18]என்று மக்கள் புரட்சி வெடிக்கிறதோ அப்போது தான் சுதந்திர தமிழீழம் மலரும் இது எனது அவா இதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள் என்று சொன்னார். அன்று அவர் கூறியது இன்று நடைபெறுகிறது. இன்று திலீபன் அவர்கள் இதனை பார்த்திருந்தால் எவ்வளவாக மகிழ்ந்திருப்பார்.
இணுவிலிலே சிறீலங்கா காடையரினால் கொல்லப்பட்ட உறவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
<img src='http://img336.imageshack.us/img336/8963/04080532dy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img336.imageshack.us/img336/800/040805j013px.jpg' border='0' alt='user posted image'>
1986 இல் கிளிநொச்சியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் எமது அயலவரான வீரவேங்கை தீசன் ( சின்னத்துரை மனோகரன்) வீரமரணமடைந்தார். இவரே எமது கிராமத்தில் வீரமரணமடைந்த முதல் மாவீரருமாவார். இவருடைய 31 ம் நாளன்று சுண்ணாகம் ஐயனார் கோவிலடியில் பிரம்மாண்டமான அஞ்சலிக்கூட்டமும் அத்தோடு கருத்தரங்கும் நடைபெற்றது. அதிலே அன்றைய யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மாவீரன் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிலே அவர் உரத்து கூறியதாவது. [size=18]என்று மக்கள் புரட்சி வெடிக்கிறதோ அப்போது தான் சுதந்திர தமிழீழம் மலரும் இது எனது அவா இதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள் என்று சொன்னார். அன்று அவர் கூறியது இன்று நடைபெறுகிறது. இன்று திலீபன் அவர்கள் இதனை பார்த்திருந்தால் எவ்வளவாக மகிழ்ந்திருப்பார்.
இணுவிலிலே சிறீலங்கா காடையரினால் கொல்லப்பட்ட உறவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

