08-04-2005, 07:37 PM
தற்சமயம் யாழ்குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழீழ தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவமும் பொலிசாரும் சந்திகளில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இராணுவம் பழிவாங்கல் நடவடிக்கையில் சிலவேளைகளில் ஈடுபடக்கூடும். அப்படி இடம்பெற்றால் சிலவேளை 4ம் ஈழயுத்தம் யாழில் ஆரம்பிக்க இராணுவம் வழிவகுப்பதாகிவிடும். இது எனது கருத்து
இராணுவம் பழிவாங்கல் நடவடிக்கையில் சிலவேளைகளில் ஈடுபடக்கூடும். அப்படி இடம்பெற்றால் சிலவேளை 4ம் ஈழயுத்தம் யாழில் ஆரம்பிக்க இராணுவம் வழிவகுப்பதாகிவிடும். இது எனது கருத்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

