08-04-2005, 06:44 PM
Mathan Wrote:சின்னக்குட்டி வாசலில் நிற்காமல் உள்ளுக்கு வரலாமே?தம்பி மதன் ..உனக்கு தான் சொல்லோணும் மட்றத்தினர் என்று தடிப்புகாட்டாமால் பிழங்குறனி...என்னடா மோனை இது. நான் வாசலிலே நிண்டூ குழறி எழுதி எழுதி குருவி ,தமிழினி ஆக்களின்ரை றைக்கோட்டை உடைச்சுப்போடுவன் போல.........

